Upcoming Events
எல்லாம் வல்ல இறை அருளால் ”எழுபத்து ஐந்தாம் ஆண்டு (75th Year)- பவள விழா” 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து இராமாயணம் படிக்க துவங்க உள்ளது. அனைவரும் வருக இறையருள் பெறுக ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…
கோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு.
எல்லாம் வல்ல இறை அருளால் ”எழுபத்து ஐந்தாம் ஆண்டு (75th Year)- பவள விழா” 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து இராமாயணம் படிக்க துவங்க உள்ளது. அனைவரும் வருக இறையருள் பெறுக ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…
1) தருகை நீண்ட தயரதன்தான் தரும் இரு கை வேழத்து இராகவன் தன் கதை திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட, குருகை நாதன் குரை கழல் காப்பதே. 2)அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு…
கம்பராமாயணம் பால காண்டம் 1. ஆற்றுப் படலம் 2. நாட்டுப் படலம் 3. நகரப் படலம் 4. அரசியற் படலம் 5. திரு அவதாரப் படலம் 6. கையடைப் படலம் 7. தாடகை வதைப் படலம் 8. வேள்விப்…
Year 2019 இராமாயணம் படிக்க தொடங்கப்பட்டது 18-09-2019 18-09-2019- பால காண்டம் – ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள் திரு அவதார நாள். 19.09.2019- குருகுலம்.- கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம், கைக்கிளைப் படலம், வரலாற்றுப் படலம், கார்முகப் படலம், எழுச்சிப் படலம், சந்திரசயிலப் படலம், வரைக்காட்சிப் படலம் ,பூக் கொய் படலம்,நீர்…